tag:blogger.com,1999:blog-27865649.post1829939924591794991..comments2023-05-13T18:15:48.830+05:30Comments on வழிப்போக்கன்: சமுத்திரத்தில் மீன்களை வரைபவன்Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-27865649.post-64476370639754917212011-06-07T22:23:29.938+05:302011-06-07T22:23:29.938+05:30Thanks da Raghu.. :)Thanks da Raghu.. :)Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-47800797863652728682011-06-07T13:36:29.906+05:302011-06-07T13:36:29.906+05:30Supera irukku. :-)Supera irukku. :-)GRIFFINhttps://www.blogger.com/profile/14755386215115338028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-64624752835430546252009-11-09T10:57:51.345+05:302009-11-09T10:57:51.345+05:30Super da bala. !! Felt totally nostalgic !!
நானும...Super da bala. !! Felt totally nostalgic !!<br /><br />நானும் ஒரு ரூபாய் நாணயம், வளையல் வைத்து வரைந்தது உண்டு.<br />மலைகள்,மேகம், ஆறு, கரை அருகில் தனிமையில் மனிதன்.. <br />... எல்லாமே நினைவுக்கு வருது !!Smileyhttps://www.blogger.com/profile/11244310886020367687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-16806998106894851242009-07-22T12:18:26.058+05:302009-07-22T12:18:26.058+05:30நன்றி முபாரக்.. :)நன்றி முபாரக்.. :)Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-70211172169718524512009-07-22T12:16:37.459+05:302009-07-22T12:16:37.459+05:30”சமுத்திரத்தில் மீன்களை வரைபவன்” இந்த ஒரு வரியே போ...”சமுத்திரத்தில் மீன்களை வரைபவன்” இந்த ஒரு வரியே போதும். பலவிதமான சலனங்களைத்தந்து கொண்டேயிருக்கிறது. <br /><br />வாழ்த்துகள்முபாரக்https://www.blogger.com/profile/14707650232298666222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-67840612549496916702009-06-02T07:15:19.632+05:302009-06-02T07:15:19.632+05:30தொடுப்பு கொடுத்த அமித்து அம்மாவிற்கு சிறப்பு நன்றி...தொடுப்பு கொடுத்த அமித்து அம்மாவிற்கு சிறப்பு நன்றிகள்.. :) :)Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-7398036198806352892009-06-02T07:13:50.634+05:302009-06-02T07:13:50.634+05:30நன்றி நவாஸுதீன் .. :) உங்களை ஒரு நிமிடமேனும் யோசிக...நன்றி நவாஸுதீன் .. :) உங்களை ஒரு நிமிடமேனும் யோசிக்க வைத்திருந்தால் அதுவே இப்பதிவின் வெற்றி.Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-32645266570570999382009-06-02T07:04:07.426+05:302009-06-02T07:04:07.426+05:30பின்தொடர்வதற்கு நன்றிகள் வெங்கிராஜா :) பரபரப்பாய் ...பின்தொடர்வதற்கு நன்றிகள் வெங்கிராஜா :) பரபரப்பாய் இயங்கும் வாழ்வில் சிலநிமிட ஆறுதலுக்காவது கடந்து போன காலங்களை நினைவு கூர்தல் அவசியமாகிறது. அதிலும் இது போன்ற நினைவு கூர்தல்கள், ”ஓ.. நீயும் அப்படித்தானா” என்ற பரஸ்பர அறிமுகம் தருகையில் இன்னும் ஒரு சந்தோஷம். :)Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-59367921744133040502009-06-02T06:58:23.148+05:302009-06-02T06:58:23.148+05:30@செய்யது:
நன்றி தோழரே..! :) தொடர்ந்து வாருங்கள்.. ...@செய்யது:<br />நன்றி தோழரே..! :) தொடர்ந்து வாருங்கள்.. உங்கள் ஊக்கமும் விமர்சனமும் என்னை மென்மேலும் வழிநடத்தும்..Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-5742074013053863392009-05-30T13:06:05.249+05:302009-05-30T13:06:05.249+05:30நம் முதல் ஓவியம் எழுத்துக்கள்தான். அப்படி ஒரு சிரத...நம் முதல் ஓவியம் எழுத்துக்கள்தான். அப்படி ஒரு சிரத்தையுடன் ஒவ்வொரு எழுத்தாக வரையத் தொடங்கினோம். அவை வரையப்படுபவை என்ற நிலையிலிருந்து எழுதப்படுபவையாக மாறும் போது அந்த சிரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போகிறது.<br /><br />உண்மை உணரும்போது உடம்பு மகிழ்ச்சியில் லேசாக சிலிர்துகிச்சுங்க. நானும் யோசிக்க ஆரம்பித்துவிட்டேன் என்று நான் வரைந்தேன்?S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-48014011752944272192009-05-29T23:11:54.417+05:302009-05-29T23:11:54.417+05:30மிகவும் நெருக்கமான எழுத்துகள். ரசித்து எழுதியிருக்...மிகவும் நெருக்கமான எழுத்துகள். ரசித்து எழுதியிருக்கிறீர்கள். நினைவுகூர்தல் ஒரு கலை. ரொம்ப லாவகமாக சாத்தியமாயிருக்கிறது உங்களுக்கு. வாழ்த்துகள். ஏகப்பட்ட நினைவுகளினூடே என்னை ஆழ்த்திவிட்டீர்கள். நான் இப்போதும் வரைந்துகொண்டுதான் இருக்கிறேன், ஏனெனில் நான் கட்டிடக்கலை (ஆர்க்கிடெக்சர்) படித்துக்கொண்டிருப்பமையால். உங்கள் வலைப்பூவை ஃபாலோ செய்யத் துவங்கியிருக்கிறேன். தொடர்ந்து எழுதவும்.Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-56801892968241349332009-05-29T21:34:19.130+05:302009-05-29T21:34:19.130+05:30இந்த பதிவை படித்து விட்டு சத்தம் போட்டு "சான்ஸே இல...இந்த பதிவை படித்து விட்டு சத்தம் போட்டு "சான்ஸே இல்லன்னு" கத்தி வைத்தேன்.<br /><br />அலுவலகத்தில் எல்லோரும் என்னை ஒருமாதிரியாக பார்த்தார்கள்.<br /><br />உங்களின் இந்த பதிவிற்கு வலைச்சரத்தில் தொடுப்பு கொடுத்த அமித்து அம்மாவிற்கு என் நன்றிகள்.<br /><br />ஆயிரத்தில் ஒரு பதிவு இது.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-65129113235697616162009-04-13T21:37:00.000+05:302009-04-13T21:37:00.000+05:30@தோகை//hostel-ஏ எனக்கு ED sheets போட்டது நினைவிருக...@தோகை<BR/>//<BR/>hostel-ஏ எனக்கு ED sheets போட்டது நினைவிருக்கா? :D)<BR/>//<BR/>மறக்க முடியுமா அதெல்லாம்.. :)Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-25533225338891538042009-04-13T21:35:00.000+05:302009-04-13T21:35:00.000+05:30நன்றி தோகை.. :)ம்ம்.. தேடிப்பார்.. இத்தனை நாட்கள் ...நன்றி தோகை.. :)<BR/><BR/>ம்ம்.. தேடிப்பார்.. இத்தனை நாட்கள் கழித்து புரட்டிப் பார்த்தல் கூட ஒரு சுகமான அனுபவம்தான்.Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-60611881757919144822009-04-13T21:29:00.000+05:302009-04-13T21:29:00.000+05:30நல்லா இருக்கு பாலா.. பதினொன்னாவதுல பிள்ளையாரை வரைஞ...நல்லா இருக்கு பாலா.. <BR/>பதினொன்னாவதுல பிள்ளையாரை வரைஞ்சு தொடங்கிய ஓய்வு நேரத்துல வரையப் போட்ட ஓவிய நோட்டைத் தேடிப்பாத்தேன்.. கிடைக்கல.. :( (அடுத்த முறை ஊருக்குப்போறப்ப நல்லா தேடிப்பாக்கணும்!)<BR/>ED - இப்ப டீச் இந்தியா நல்வினையால ஒரு காது கேளா டிப்ளமோ மாணவனுக்கு சொல்லிக் கொடுத்தப்ப மலரும் நினைவுகள்.. (submissionக்கு அடுத்தநாள் hostel-ஏ எனக்கு ED sheets போட்டது நினைவிருக்கா? :D)தோகைhttp://thogai.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-41655162363938226832009-02-21T09:59:00.000+05:302009-02-21T09:59:00.000+05:30நன்றி அமிர்தவர்ஷினி அம்மா :)நன்றி அமிர்தவர்ஷினி அம்மா :)Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-59383564743873580192009-02-10T13:15:00.000+05:302009-02-10T13:15:00.000+05:30”மீன்கள் இல்லா விட்டால் அது எப்படி சமுத்திரமாகும்?...”மீன்கள் இல்லா விட்டால் அது எப்படி சமுத்திரமாகும்? என் மீன்கள் இருப்பதால்தான் சமுத்திரத்துக்கு உயிர் வருகிறது ” என்பான்.<BR/><BR/>ம்ம்ம்...<BR/>இப்போது யோசித்துப் பார்க்கையில் உண்மையென்றே படுகிறது.<BR/><BR/>:)-அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-63901970627548644812009-02-08T20:04:00.000+05:302009-02-08T20:04:00.000+05:30@உமா:அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. நான் மிக்க நலம்.. ந...@உமா:<BR/>அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. நான் மிக்க நலம்.. நீங்க பரிவுடன் கேட்டதே டானிக் சாப்பிட்ட மாதிரி இருக்கு. :) இதோ எழுதியாச்சு அடுத்த பதிவு. படிச்சுப்பாருங்க.Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-22405784060674380432009-02-07T13:36:00.000+05:302009-02-07T13:36:00.000+05:30பாலா, புதிய பதிவுகள் ஏதும் எழுதவில்லையா? உடல் நலம்...பாலா, புதிய பதிவுகள் ஏதும் எழுதவில்லையா? உடல் நலம் சரியில்லையா?Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-89514128896402160052009-02-03T15:28:00.000+05:302009-02-03T15:28:00.000+05:30நன்றி உமா :)//பள்ளிப்படிப்பு முடித்த பின்னும் என்ன...நன்றி உமா :)<BR/>//<BR/>பள்ளிப்படிப்பு முடித்த பின்னும் என்னுடைய ரிகார்ட் நோட்டுக்கள் பள்ளியில் ரெபரென்ஸுக்காக வைத்திருந்தார்கள்<BR/>//<BR/>ஆகா.. பாக்கி எல்லாரும் இதப்பாத்து கத்துக்கங்க -னு எல்லா பள்ளியிளும் சில ரெபரன்ஸ் நோட்டுகள் வைத்திருப்பார்கள்.. அச்சடிச்ச மாதிரி மணிமணியா அதில எழுதியிருக்கறத பாத்தாலே கொஞ்சம் பொறாமையா இருக்கும்.. நீங்களும் அந்த மாதிரியா..? ;o) ஒத்துக்கறேன்.. நீங்க பெரிய ஆளுதான்.. <BR/><BR/>உங்களின் ஞாபக அடுக்குகளில் புதைந்து போயிருந்த சில நிகழ்வுகளை இப்பதிவு மீட்டெடுத்திருந்தால் அதுவே எனக்கு மிகப்பெரிய சன்மானம். நீங்கள் சொல்வதைக் கேட்கையில், அந்த சன்மானம் நிச்சயம் எனக்கு கிடைத்திருக்கிறது என்று நம்புகிறேன். <BR/><BR/>உங்கள் குழந்தைக்கு நீங்கள் அளிக்கும் ஊக்கம் பாராட்டத்தக்கது. தொடர்ந்து செய்யுங்கள்.. :)Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-25503924138380085972009-01-28T15:12:00.000+05:302009-01-28T15:12:00.000+05:30எனக்கும் ஓவியங்கள் மிகப் பிடிக்கும் பாலா..நான் பள்...எனக்கும் ஓவியங்கள் மிகப் பிடிக்கும் பாலா..நான் பள்ளி நாள்களில் நிறைய பரிசு வாங்கியிருக்கிறேன். பள்ளிப்படிப்பு முடித்த பின்னும் என்னுடைய ரிகார்ட் நோட்டுக்கள் பள்ளியில் ரெபரென்ஸுக்காக வைத்திருந்தார்கள். உங்கள் பதிவு அதையெல்லாம் ஞாபகப்படுத்திவிட்டது. கடைசியாய எப்போது வரைந்திருப்பேன்...கணினியில் பெயிண்ட் ப்ரஷ்ஷில் பெண்ணின் முகத்தை மட்டும் வரைவேன். குழந்தைகளுக்காக ஸ்லேட்டில் பூக்கள், மரங்கள் வரைவேன்...உங்கள் நண்பர் பழனிவேலைப்போல மீன்கள் வரைவேன்..."வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா" என்று நினைக்கத் தோன்றுகிறது இப்பதிவை படித்தபின். என் மகள் மிக நன்றாய் வரைகிறாள் பாலா..அவளுக்கு தேவையான அத்தனை ப்ரஷ்கள், ஓவிய சமபந்தமான அனைத்தும் வாங்கித் தந்து அவளை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். அவள் பள்ளியிலும் அவளுக்கு பரிசுகளும் ஊக்குவிப்புக்களும் நிறைய...நல்ல பகிர்வு பாலா. நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-56666697756101167662009-01-07T23:31:00.000+05:302009-01-07T23:31:00.000+05:30தவறாமல் வந்து கருத்து சொன்னதுக்கு நன்றி சரவணா :)அந...தவறாமல் வந்து கருத்து சொன்னதுக்கு நன்றி சரவணா :)<BR/>அந்த கடைசி வரியிலிருந்துதான் இந்த பதிவே தொடங்கியது.. <BR/><BR/>எந்த வகை ஓவியம் பிடிக்கும் என்பதில் வேண்டுமானால் கருத்து வேறுபாடுகள் எழலாம்.. <BR/>ஓவியங்கள் பிடிக்காதவர்கள் இருப்பார்களா.. ? :) எனக்கும் பிடிக்கும்..Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-84712705842068747962009-01-06T07:28:00.000+05:302009-01-06T07:28:00.000+05:30பதிவு நல்லா இருக்கு.. எனக்கு ஓவியங்கள் மிகவும் பிட...பதிவு நல்லா இருக்கு.. எனக்கு ஓவியங்கள் மிகவும் பிடிக்கும்..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-74438577261184687542009-01-06T07:27:00.001+05:302009-01-06T07:27:00.001+05:30//”மீன்கள் இல்லா விட்டால் அது எப்படி சமுத்திரமாகும...//”மீன்கள் இல்லா விட்டால் அது எப்படி சமுத்திரமாகும்? என் மீன்கள் இருப்பதால்தான் சமுத்திரத்துக்கு உயிர் வருகிறது ” என்பான்.//<BR/><BR/>மிக அருமை..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-74983379927031257082009-01-06T07:27:00.000+05:302009-01-06T07:27:00.000+05:30// அவை வரையப்படுபவை என்ற நிலையிலிருந்து எழுதப்படுப...// அவை வரையப்படுபவை என்ற நிலையிலிருந்து எழுதப்படுபவையாக மாறும் போது அந்த சிரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போகிறது.//<BR/><BR/>அட்டகாசம் பாலா..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.com