tag:blogger.com,1999:blog-27865649.post4689688005400555140..comments2023-05-13T18:15:48.830+05:30Comments on வழிப்போக்கன்: உபபாண்டவம்Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-27865649.post-48442843785791553022009-07-28T07:03:14.205+05:302009-07-28T07:03:14.205+05:30நன்றி பிரபு :)நன்றி பிரபு :)Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-22819818088556358542009-07-28T05:27:57.230+05:302009-07-28T05:27:57.230+05:30பகிர்வுக்கு நன்றிபகிர்வுக்கு நன்றிpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-86435323500147854142009-02-21T10:05:00.000+05:302009-02-21T10:05:00.000+05:30ஆம் சாணக்கியன்.. இந்த படைப்பூக்கத்தில் பாண்டவத்தின...ஆம் சாணக்கியன்.. இந்த படைப்பூக்கத்தில் பாண்டவத்தின் தாக்கம் நிறைய உண்டு.. படித்துப்பாருங்கள்.. உங்களுக்கும் பிடிக்கும் என எண்ணுகிறேன்..<BR/>உங்களின் வாழ்த்துக்கும் நன்றி :)Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-25050224908631202482009-02-21T10:02:00.000+05:302009-02-21T10:02:00.000+05:30வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சேரா.. :)உங்களின்...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சேரா.. :)<BR/>உங்களின் பதிவை படித்தபின் நான் எழுதுவதற்கு எதுவும் மிச்சமில்லையோ என நினைத்தேன். நல்லவேளை.. தெரிந்தே விட்டுவைத்ததில் தப்பித்தேன். :PBee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-63295762475404365742009-02-09T19:29:00.000+05:302009-02-09T19:29:00.000+05:30/*வெறும் வயிறில் பருகப்படும் ஒரு மிடறு திரவம் நாம்.../*வெறும் வயிறில் பருகப்படும் ஒரு மிடறு திரவம் நாம் உணரும் போதே மிக மெதுவாக உணவுக்குழலுக்குள் இறங்குவதைப்போல், நாம் உணரும் போதே மிக மெதுவாக நம்முள் ஊடுருவிச் சென்று உறைகிறது இந்த பாண்டவம்*/<BR/><BR/>/*லயத்துடன் ஆட்டப்படும் ஒரு ஊஞ்சல் போல் கதை காலத்தில் முன்னும் பின்னுமாக பயணிப்பதால்*/<BR/><BR/>அருமையான உவமைகள். உன்னை இப்படி படைப்பூக்கத்துடன் எழுத வைத்திருப்பதிலேயே நாவலின் வலிமையை சிறப்பை உணர முடிகிறது. ஆம், ஒரு சுமாரான படைப்பைக் குறித்து எழுதும்போது இப்படி ஒரு படைப்பூக்கம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று எண்ணுகிறேன். <BR/><BR/>வாழ்த்துகள்!சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-59907598758835104252009-02-09T10:11:00.000+05:302009-02-09T10:11:00.000+05:30நன்று பாலா!நான் மறந்தோ தெரிந்தோ விட்டுவிட்ட சில வி...நன்று பாலா!<BR/><BR/>நான் மறந்தோ தெரிந்தோ விட்டுவிட்ட சில விஷயங்களையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறாய். நீ சொல்வது போல் தீவிர வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம்.<BR/><BR/>உன் எழுத்துநடை இன்னும் மெருகேறியிருப்பதாக உணர்கிறேன். தொடர்க <BR/><BR/>-ப்ரியமுடன்<BR/>சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com