tag:blogger.com,1999:blog-27865649.post8549235085930014849..comments2023-05-13T18:15:48.830+05:30Comments on வழிப்போக்கன்: கலிகாலம் என்று...Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-27865649.post-9906554164313487982008-11-18T21:33:00.000+05:302008-11-18T21:33:00.000+05:30முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமணன் :)முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமணன் :)Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-7427683871271960962008-11-18T19:51:00.000+05:302008-11-18T19:51:00.000+05:30Jus great!! migavum Rasithen :)Jus great!! migavum Rasithen :)Venkata Ramanan Shttps://www.blogger.com/profile/10887298956634048794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-67037791351306335672008-07-14T16:13:00.000+05:302008-07-14T16:13:00.000+05:30நல்ல கவிதை. தணிகா எழுதியது சரியான எதிர்வினை என்றால...நல்ல கவிதை. தணிகா எழுதியது சரியான எதிர்வினை என்றாலும், இம்மாதிரி positive thoughts உள்ள கவிதைகள் குறைவு. ரசித்தேன் இரண்டையும். <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-7893143705703142322008-04-05T13:52:00.000+05:302008-04-05T13:52:00.000+05:30இரண்டு கவிதைகளும் அருமை. இருட்டுக்கானதும்; ஒளிகிகீ...இரண்டு கவிதைகளும் அருமை. இருட்டுக்கானதும்; ஒளிகிகீற்றுக்கானதும்.<BR/><BR/>-ஞானசேகர்J S Gnanasekarhttps://www.blogger.com/profile/14586649169508078187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-57035440931481186892008-03-29T09:56:00.000+05:302008-03-29T09:56:00.000+05:30மற்றும் ஒரு கவிதை என்றுதான், நான் வாசிக்க ஆரம்பித்...மற்றும் ஒரு கவிதை என்றுதான், நான் வாசிக்க ஆரம்பித்தேன்.. வாசிப்பின் முடிவில் உங்கள்நேர் போக்கு எண்ணமும் எழுத்தும் என்னை மிகவும் கவர்ந்ததுSabiyurhttps://www.blogger.com/profile/03009503891002798889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-67703779383735941972008-03-21T09:18:00.000+05:302008-03-21T09:18:00.000+05:30அட விடு பாலா.. அதான் எல்லாத்தையும் பின்னூட்டத்தில்...அட விடு பாலா.. அதான் எல்லாத்தையும் பின்னூட்டத்தில் எழுதிட்டியே.. அப்புறமும் என்ன..? ஒத்துக்கறேன் நீ விழிப்போடதான் இருக்க.. :o)Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-65563618531404345742008-03-14T17:26:00.000+05:302008-03-14T17:26:00.000+05:30அடப்பாவி, அடப்பாவி, நாங்களாம் இருட்டப்பாக்கறவங்க ப...அடப்பாவி, அடப்பாவி, நாங்களாம் இருட்டப்பாக்கறவங்க போல ஒரு எஃபெக்ட் குடுக்கறயே.. <BR/>இலக்கியம் - ஒளியைப் பற்றியும் எழுதும்; இருளைப் பற்றியும்..<BR/>ஆலிஸின் அற்புத உலகைப் பற்றியும் எழுதும்; நரர்பலர் போவதாக நரகத்தைப் பற்றியும்..<BR/>அதன் நோக்கு, பாத்திரங்களையும், நடந்த - நடக்கக் கூடிய செயல்களையும் உலகுக்கு எடுத்துரைக்கவே.. <BR/>நல்லதைப் படிப்பவன், கெட்டதையும் படிப்பதே விழிப்புணர்வு..தோகைhttps://www.blogger.com/profile/01741643760957542149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-87384586335529447662008-03-07T11:21:00.000+05:302008-03-07T11:21:00.000+05:30ஆம் தணிகா.. அவர்களைப்பற்றியதுதான் இப்பதிவும்.. அவர...ஆம் தணிகா.. அவர்களைப்பற்றியதுதான் இப்பதிவும்.. அவர்கள்தான் இன்னும் கலிகாலத்தைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். <BR/>இருட்டு அறையில் தென்படும் ஒற்றை ஒளிக்கீற்றென தென்படும் சில நல்ல விஷயங்களை சுட்டிக்காட்ட முயற்சித்திருக்கிறேன். யார் கண்டார்? ஏணியேறினால் ஆலிஸின் அற்புத உலகமே நமக்காகக் காத்திருக்கலாம்.<BR/>இருட்டை கவனிப்பதை தவிர்த்து, ஒளியில் தெரியும் ஏணியை நோக்கிச் செல்வோம்..Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-27129666221203268842008-03-07T11:06:00.000+05:302008-03-07T11:06:00.000+05:30Provoked positive thoughts about life & people!Won...Provoked positive thoughts about life & people!<BR/><BR/>Wonderful writing!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-84128516004849630602008-03-05T22:11:00.000+05:302008-03-05T22:11:00.000+05:30அதே இன்றுதான்,நிற்க முயன்றுமயக்கத்தில் விழும் பாட்...அதே இன்றுதான்,<BR/>நிற்க முயன்று<BR/>மயக்கத்தில் விழும் பாட்டியை<BR/>பாட்டுக் கேட்டுக்கொண்டே<BR/>பார்க்கிறார்கள்..<BR/><BR/>சாலையோரத்தில் பேசிச் செல்லும்<BR/>நண்பனின் கையிலிருந்து<BR/>செல்பேசி<BR/>பறித்துச்செல்லப்படுகின்றது...<BR/><BR/>மறக்காமல்,<BR/>இரண்டை ஐந்தாகவும்,<BR/>ஐந்தை பத்தாகவும்,<BR/>'ரௌண்ட் ஆஃப்' செய்கின்றனர்<BR/>பேருந்திலும் ஆட்டோவிலும்...<BR/><BR/>அடிபட்டுக் விழந்தவனை<BR/>மருத்துவமனையில்<BR/>சேர்த்துவிட்டு வருவதற்குள்<BR/>வண்டியை திருடிவிடுகின்றனர்...<BR/><BR/>பல பல்லெழுத்து வார்த்தைகள்<BR/>நேரிலும், செய்தியிலும்<BR/>சிதறி இருக்கின்றன..<BR/><BR/>இவை எல்லாவற்றையும்<BR/>கேட்பவர்கள்,<BR/>ஏன்<BR/>சொல்லமாட்டார்கள்<BR/>இன்னும்...<BR/>...தோகைhttps://www.blogger.com/profile/01741643760957542149noreply@blogger.com