tag:blogger.com,1999:blog-27865649.post328921137875366434..comments2023-05-13T18:15:48.830+05:30Comments on வழிப்போக்கன்: இல்லாமலின் இருத்தல்Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-27865649.post-4767716891691015012008-11-13T10:22:00.000+05:302008-11-13T10:22:00.000+05:30நன்றி ப்ரியா.. :)நன்றி ப்ரியா.. :)Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-52099366417332350852008-11-12T20:07:00.000+05:302008-11-12T20:07:00.000+05:30Simple language, effecient usage of words.. leads ...Simple language, effecient usage of words.. leads to unimaginaable imaginations.Priyadarshinihttps://www.blogger.com/profile/03517459963689140248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-63012730956289755612008-10-06T10:36:00.000+05:302008-10-06T10:36:00.000+05:30@ dr.rudhran , செல்வ கருப்பையா : நன்றிங்கோ.. :) ...@ dr.rudhran , செல்வ கருப்பையா :<BR/> நன்றிங்கோ.. :) <BR/>@முரளிகண்ணன்:<BR/> :-) மீண்டும் மீண்டும் நன்றிங்கோ.. :)Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-22548044831056826682008-10-02T15:30:00.000+05:302008-10-02T15:30:00.000+05:30அற்புதமான கவிதை நண்பா!அற்புதமான கவிதை நண்பா!செல்வ கருப்பையாhttps://www.blogger.com/profile/08544834156875441331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-49291501550799225502008-09-27T01:21:00.000+05:302008-09-27T01:21:00.000+05:30மீண்டும் பலமுறை படித்தேன். அருமைமீண்டும் பலமுறை படித்தேன். அருமைமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-21891407342747372742008-09-26T19:46:00.000+05:302008-09-26T19:46:00.000+05:30well composed.well composed.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-28715884540407197252008-09-26T16:56:00.000+05:302008-09-26T16:56:00.000+05:30முத்துவேல், தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.. இப்பே...முத்துவேல், தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.. இப்போதுதான் உங்களின் வலைப்பக்கத்தைப் பார்த்தேன்.. சிறப்பாக எழுதுகிறீர்கள்.. இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள்.. :)Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-80541231720177743332008-09-26T14:28:00.000+05:302008-09-26T14:28:00.000+05:30என்னுடைய தளத்தின் முகவரிthooralkavithai.blogspot.c...என்னுடைய தளத்தின் முகவரிthooralkavithai.blogspot.com.இடுகையின் தலைப்பும் இதுவே.முடிந்தால் பாருங்கள்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-23374642910188940452008-09-15T15:33:00.000+05:302008-09-15T15:33:00.000+05:30அட நான் என்னங்க பண்ண. எல்லாம் தொழில்நுட்பக் கோளா...அட நான் என்னங்க பண்ண. எல்லாம் தொழில்நுட்பக் கோளாறுதான்.. இந்த பதிவுக்குப் பின், என் வேறெந்த பதிவும் தமிழ்மணத்தில் திரட்டமுடியவில்லை. ஒவ்வொரு முறை புதிய பதிவிடும் போதும், இடுகைகளைப் புதுப்பித்தால் , அது இந்த பதிவிலேயே வந்து நிற்கிறது. என்ன பிரச்சனைனும் தெரியல.. உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க கார்க்கி..Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-31265665677684056892008-09-15T15:23:00.000+05:302008-09-15T15:23:00.000+05:30அது எப்படிங்க ஃபிப்ரவரியில் எழுதிய இந்த பதிவு மட்ட...அது எப்படிங்க ஃபிப்ரவரியில் எழுதிய இந்த பதிவு மட்டும் அப்பப்ப சூடான இடுகைல வருது?கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-69556826232747791152008-08-26T19:55:00.000+05:302008-08-26T19:55:00.000+05:30@ ச.முத்துவேல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன...@ ச.முத்துவேல்<BR/> வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. அப்படியே, உங்கள் பதிவின் இடுகையைத் தந்தால் நாங்களும் படிப்போம்ல..Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-70246088695905449502008-08-26T14:40:00.000+05:302008-08-26T14:40:00.000+05:30கிடைக்காத ஒன்றின் மேல்,அல்லது இழந்துவிட்ட ஒன்றின் ...கிடைக்காத ஒன்றின் மேல்,அல்லது இழந்துவிட்ட ஒன்றின் மேல்தான் நமக்கு ஆர்வம் மிகுதியாயியிருக்கும் என்ற உண்மையை அழகான பதிவாய் கவிதையாய் இயற்றியுள்ளீர்கள்.அருமை.(கிட்டத்தட்ட இதே தலைப்பில் நானும் ஒரு கவிதை எழுதியுள்ளேன்.ஆனால்,அது வேறு தளம்.மொக்கையும் கூட.)ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-59208855800683313612008-08-21T10:28:00.000+05:302008-08-21T10:28:00.000+05:30@ சரவணன்: கருத்துக்கு நன்றி சரவணன்.@அனுஜன்யா: எனக்...@ சரவணன்: கருத்துக்கு நன்றி சரவணன்.<BR/>@அனுஜன்யா: எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.. ஆனால், நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்கையில் எனக்கே கொஞ்சம் பயமா இருக்கு. இன்னும் நிறைய போகணும்.. உங்கள் ஆதரவும் ஊக்கமும் இருந்தால், அதுவே என்னை இட்டுச்செல்லும். :) அப்புறமா, இந்த பேரை மாத்தற வேலையெல்லாம் வேணாம்.. இந்த பேரே நல்லா இருக்கு.. :o)Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-114266669578871022008-08-20T16:54:00.000+05:302008-08-20T16:54:00.000+05:30சரவணன், பாலமுருகன் எனக்குப் பிடித்த பதிவர்களுள் ஒர...சரவணன், <BR/><BR/>பாலமுருகன் எனக்குப் பிடித்த பதிவர்களுள் ஒருவர். Lot of potential. இந்த வயதிற்கு நம்ப முடியா முதிர்ச்சி எழுத்தில். நான் கூட என் பெயரை சரவணன், பாலமுருகன் என்று தமிழ்கடவுள் பெயருக்கு மாற்றிவிடலாம் என்று யோசிக்கிறேன். அப்படியாவது தமிழ் வருகிறதா என்று பார்க்கலாம். <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-65060515837263377112008-08-19T19:34:00.000+05:302008-08-19T19:34:00.000+05:30எந்த வரிகளை குறிப்பிடுவது.. வரி வரியாய் வலிகளும்.....எந்த வரிகளை குறிப்பிடுவது.. <BR/>வரி வரியாய் வலிகளும்.. <BR/>கவிதையும்..<BR/><BR/>//வானம் முழுக்க நட்சத்திரங்கள்<BR/>நிறைந்திருந்தாலும்,<BR/>வராமல் போன ஒற்றை நிலவிற்காகவே<BR/>ஏங்கிக்கிடக்கிறது மனம்..//<BR/><BR/>:)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-36905470587220384742008-07-28T22:42:00.000+05:302008-07-28T22:42:00.000+05:30மீளநினைக்கக் கூட நேரமில்லாத வாழ்க்கையில் அந்தக் கண...மீளநினைக்கக் கூட நேரமில்லாத வாழ்க்கையில் அந்தக் கணங்களை அழகாகப் பதிந்து செல்கிறது கவிதை.Mathuvathanan Mounasamy / cowboymathuhttps://www.blogger.com/profile/18308577361489241839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-24716928734143042372008-07-15T12:04:00.000+05:302008-07-15T12:04:00.000+05:30அனுஜன்யா, திகழ்மிளிர் தங்கள் வருகைக்கும் கருத்துக்...அனுஜன்யா, திகழ்மிளிர் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. :)Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-29584780637993723322008-07-15T11:42:00.000+05:302008-07-15T11:42:00.000+05:30/வானம் முழுக்க நட்சத்திரங்கள்நிறைந்திருந்தாலும்,வர.../வானம் முழுக்க நட்சத்திரங்கள்<BR/>நிறைந்திருந்தாலும்,<BR/>வராமல் போன ஒற்றை நிலவிற்காகவே<BR/>ஏங்கிக்கிடக்கிறது மனம்..<BR/><BR/>பத்தொன்பது கேள்விகளுக்கு,<BR/>சரியாய் விடையளித்தும்,<BR/>தவறவிட்ட இருபதாம் கேள்வியே<BR/>தேர்வறைக்குப் பின்னும்<BR/>தொடர்ந்து வருகிறது.<BR/><BR/>மாலைமுழுதும் அவளுடன்<BR/>இருந்தும் கூட,<BR/>அவள் சென்ற பிறகு,<BR/>அவள் அமர்ந்திருந்த பெஞ்சையே<BR/>வெறிக்கப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்..<BR/><BR/>புலம்பெயர்ந்த பிறகுதான் புரிகிறது,<BR/>இட்லியும் சாம்பாரும்<BR/>இன்னபிற முன்னாள் அலட்சியங்களும்,<BR/>இந்நாள் ஏக்கமென்று..<BR/><BR/>எதிரியாய் கருதியவனின்<BR/>மரணத்திற்கு பிறகே உறைக்கிறது,<BR/>தவற விட்ட தருணங்களும்,<BR/>நழுவிப்போன நட்பின் கணங்களும்..<BR/><BR/>ஒரு முறை கைகுலுக்கியிருக்கலாமோ?<BR/>இன்னும் கொஞ்சம் முயற்சித்திருக்கலாமோ?<BR/>இன்னும் கொஞ்சம் சுகித்திருக்கலாமோ?<BR/><BR/>கிடைக்கப்போவதில்லை<BR/>எனத் தெரிந்தே தேடுவது<BR/>பைத்தியக்காரத்தனமாய்த்<BR/>தெரியலாம்..<BR/><BR/>என்ன செய்ய..?<BR/>எத்தனை இருந்தாலும் கூட,<BR/>இல்லாமல் போவதிலும்,<BR/>அதன் இல்லாமை தரும் சோகத்திலும்,<BR/>அடையாளம் காணமுடியா முகமூடியோடு<BR/>ஏதோ ஒரு சுகம்<BR/>ஒளிந்திருக்கத்தான் செய்கிறது/<BR/><BR/>எதை விடுவது<BR/>அருமையான வரிகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-88275927699189793112008-07-14T16:16:00.000+05:302008-07-14T16:16:00.000+05:30பிடித்தது. சோகத்தில் சிறிது சுகம் உள்ளது சில சமயங...பிடித்தது. சோகத்தில் சிறிது சுகம் உள்ளது சில சமயங்களில் என்பதை மறுக்க முடியாது. <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-9323519334152826122008-07-14T12:18:00.000+05:302008-07-14T12:18:00.000+05:30generally, kaadhal thottal thaanVAZHUM... success...generally, kaadhal thottal thaan<BR/><BR/>VAZHUM... success aanaa elloraiyum maathiri oru thirumana vaazhkkai <BR/>but thorttuponal thaan athu oru punithamanathaga thontum..<BR/><BR/>ungal kavithaiyum kidaikamal pokumpothu athai unarum manasu..<BR/><BR/>antha sokathil oru sukam..<BR/>sokatthai ninaithu ninaith sugam kaanum manitharkal..<BR/>nantaga irunthathu.. ungalin intha unmai..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-43975597400266927682008-06-23T12:10:00.000+05:302008-06-23T12:10:00.000+05:30உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்.. நன்றி ஞானியாரே....உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்.. நன்றி ஞானியாரே.. !Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-79037047720015405482008-06-23T11:12:00.000+05:302008-06-23T11:12:00.000+05:30//எதிரியாய் கருதியவனின்மரணத்திற்கு பிறகே உறைக்கிறத...//எதிரியாய் கருதியவனின்<BR/>மரணத்திற்கு பிறகே உறைக்கிறது,<BR/>தவற விட்ட தருணங்களும்,<BR/>நழுவிப்போன நட்பின் கணங்களும்..//<BR/><BR/>very nice...<BR/><BR/>மிக அருமையான கவிதை நண்பா...எனக்கும் இந்த உணர்வ ஏற்பட்டிருக்கிறதுGnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-30800809597497806732008-06-23T11:03:00.000+05:302008-06-23T11:03:00.000+05:30நன்றி வினையூக்கி. :) உங்கள் போன்றோரின் கருத்துக...நன்றி வினையூக்கி. :) உங்கள் போன்றோரின் கருத்துகள்தான் என்னை மென்மேலும் எழுதத் தூண்டுகின்றன..Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-34524307839230664142008-06-22T11:26:00.000+05:302008-06-22T11:26:00.000+05:30|| எதிரியாய் கருதியவனின்மரணத்திற்கு பிறகே உறைக்கிற...|| எதிரியாய் கருதியவனின்<BR/>மரணத்திற்கு பிறகே உறைக்கிறது,<BR/>தவற விட்ட தருணங்களும்,<BR/>நழுவிப்போன நட்பின் கணங்களும்..<BR/><BR/>ஒரு முறை கைகுலுக்கியிருக்கலாமோ?<BR/>இன்னும் கொஞ்சம் முயற்சித்திருக்கலாமோ?<BR/>இன்னும் கொஞ்சம் சுகித்திருக்கலாமோ? || அருமை. எதிரியின் மரணம் எனபோடாமல் எதிரியாய் கருதியவனின் மரணம் எனப்போட்ட இடத்தில் தான் தங்களின் ஆளுமை தெரிகிறது. அருமைவினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-62748384713568163302008-06-22T11:25:00.000+05:302008-06-22T11:25:00.000+05:30இருப்பதை விட இருந்திருக்கலாமோ என்பதுதான் சுவாரசியம...இருப்பதை விட இருந்திருக்கலாமோ என்பதுதான் சுவாரசியம். அருமையான வரிகள். வாழ்த்துகள்வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.com