tag:blogger.com,1999:blog-27865649.post8968584672940368261..comments2023-05-13T18:15:48.830+05:30Comments on வழிப்போக்கன்: அலைக்குறிப்புகள் - IBee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-27865649.post-75964850259456081472009-08-02T20:05:20.395+05:302009-08-02T20:05:20.395+05:30நன்றி சாணக்கியன் :)நன்றி சாணக்கியன் :)Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-71264892066984450922009-07-27T20:32:42.418+05:302009-07-27T20:32:42.418+05:30குதலைக் குறிப்புகள் மாதிரி அலைக்குறிப்புகளா? ஆரம்ப...குதலைக் குறிப்புகள் மாதிரி அலைக்குறிப்புகளா? ஆரம்பம் அமர்க்களமா இருக்கு. பதிவைப்போலவே ஆரவாரமில்லாத அமைதியான புகைப்படங்கள்!சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-85483365780356286932009-07-27T18:27:35.732+05:302009-07-27T18:27:35.732+05:30Hey bala.. one doubt da.. I'm following your b...Hey bala.. one doubt da.. I'm following your blog.. yet why is my profile not visible in ur followers list ?Sandyhttps://www.blogger.com/profile/16746424729530532359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-1525204491089487512009-07-27T06:43:37.620+05:302009-07-27T06:43:37.620+05:30@ சேரல்:
இது ஒரு வகையில் நானே எனக்கு ஏற்படுத்திக்க...@ சேரல்:<br />இது ஒரு வகையில் நானே எனக்கு ஏற்படுத்திக்கொள்ளும் commitment சேரா.. அன்னைக்கு இவ்வளவுதான் டைப்ப முடிஞ்சது.. ஒரு வேளை இதனைப் பதியாமல் நான் தள்ளிப்போட்டால், மொத்தமாக அலுப்புத் தட்டி பதியாமலே விட்டுவிடவும் கூடும்ங்கறதால, இப்படி.. கவலைப்படாதீங்க.. கூடிய சீக்கிரம் திரும்பவும் வர்ரேன்.. :)Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-1181466434913432842009-07-27T06:41:38.324+05:302009-07-27T06:41:38.324+05:30@அமித்து அம்மா & செய்யது:
ஆகா.. பாத்தீங்களா.. ...@அமித்து அம்மா & செய்யது:<br />ஆகா.. பாத்தீங்களா.. நீ்ங்க ரெண்டு பேருமே ஒரே வரியை எடுத்துக்காட்டியிருக்கீங்க.. :)<br />நானும் ரொம்பவும் ரசித்து எழுதிய வரி அது.. <br />வாழ்த்துக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து பதிய முயல்கிறேன்.. :)Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-35930374460918318902009-07-24T22:37:07.634+05:302009-07-24T22:37:07.634+05:30என்னப்பா இது? ஆரம்பிக்கிறதுக்குள்ள முடிஞ்சுப்போச்ச...என்னப்பா இது? ஆரம்பிக்கிறதுக்குள்ள முடிஞ்சுப்போச்சு......<br /><br />சீக்கிரம் வா :)<br /><br />-ப்ரியமுடன்<br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-42711828236216575922009-07-24T16:04:07.073+05:302009-07-24T16:04:07.073+05:30மொத்த ஊரையும் தண்ணீரில் நனைத்து பிழியாமல் கொடியி...மொத்த ஊரையும் தண்ணீரில் நனைத்து பிழியாமல் கொடியில் போட்ட மாதிரி ஈரம் அப்பியிருந்தது //<br /><br />ஆரவாரமில்லாத அழகான குறிப்புகள்அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27865649.post-75506679054693994412009-07-24T10:56:56.184+05:302009-07-24T10:56:56.184+05:30//மொத்த ஊரையும் தண்ணீரில் நனைத்து பிழியாமல் கொடியி...//மொத்த ஊரையும் தண்ணீரில் நனைத்து பிழியாமல் கொடியில் போட்ட மாதிரி ஈரம் அப்பியிருந்தது.//<br /><br />ரசித்தேன் பாலா...<br /><br />அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள்...தொடர்ந்து எழுதுங்கள்....அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.com