பாதை தொலைத்த கருநிறப்பறவையொன்று
ஆழியின் இருள் வானில் நீந்துகிறது. . .
சிறகின் திராணி தீரும் மட்டும்
இருள் கிழித்த அப்பறவை,
செயலற்று நீர் சேரும் அந்த வினாடி
உதிரத்தொடங்குகிறது பறவையின்
இறகுகளில் படிந்திருந்த வானம். .
பாதை தொலைத்த கருநிறப்பறவையொன்று
ஆழியின் இருள் வானில் நீந்துகிறது. . .
சிறகின் திராணி தீரும் மட்டும்
இருள் கிழித்த அப்பறவை,
செயலற்று நீர் சேரும் அந்த வினாடி
உதிரத்தொடங்குகிறது பறவையின்
இறகுகளில் படிந்திருந்த வானம். .
Posted by
Bee'morgan
at
Sunday, June 12, 2011
Labels: கவிதை
2 comments:
பிறகு?
அவ்ளோதான்.. முடிஞ்சிடுச்சு.. :)
Post a Comment